தமிழ்

சகவாழ்வு உபகுழுவின்கு பதுளை மாவட்ட விஜயம்

தேசிய சூரா சபையின் உப குழுக்களுள் ஒன்றான சகவாழ்வு குழு 08.09.2016 வியாழக்கிழமையன்று இனங்களுக்கு இடையிலான நலுறவினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் நோக்கில் எதிர் கால செயற்திட்டங்களினை வகுக்கும் நோக்கிலும்

சகவாழ்வு உபகுழுவின்கு பதுளை மாவட்ட விஜயம் Read More »

அனார்த்த முகாமைத்துவ குழுவின் சந்திப்பு

தேசிய சூரா சபையின் உப குழுப்பிரிவான அனார்த்த முகாமைத்துவ குழுவின் அமர்வு 28.08.2016 அன்று கொழும்பு ஜமா அத்தே இஸ்லாமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் தேசிய சூரா சபை சார்பாக சகோ. ஹில்ரூ சித்தீக் , சகோ. அன்வர் சதாத் மற்றும்

அனார்த்த முகாமைத்துவ குழுவின் சந்திப்பு Read More »

இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல்

\”காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர\” (சூரா அல் அஸ்ர்)

இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல் Read More »

உழ்ஹிய்யா

தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016

இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான  மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை  தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர். அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும்.

தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016 Read More »

அங்கத்துவ அமைப்புகளுடனான சந்திப்பு – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி

தேசிய ஷூரா சபை தனது அங்கத்துவ அமைப்புக்களின் தலைமைத்துவங்களுடனான தனித்தனியான சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இலங்கை லங்கா ஜமா’அதே இஸ்லாமி அமைப்புடனான சந்திப்பு கடந்த 10/08/2016 அன்று அதன் தலைமையகமான கொழும்பு 10 இல் அமைந்துள்ள ‘தாருல் ஈமான்’ இல் நடைபெற்றது.

அங்கத்துவ அமைப்புகளுடனான சந்திப்பு – இலங்கை ஜமாஅதே இஸ்லாமி Read More »

இன நல்லிணக்க குத்பா பிரசங்கங்கள்

பன்மைத்துவத்தை ஏற்றல்: பல இனங்கள் வாழுகின்ற சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். எனினும் பொறுமை, விட்டுக் கொடுத்தல், சமாதான சகவாழ்வு என்பவற்றை இஸ்லாம் தனது அடிப்படை கோட்பாடுகளாகக்

இன நல்லிணக்க குத்பா பிரசங்கங்கள் Read More »

ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016

ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது. ஆன்மீகப் பகுதி அல்லாஹ்வுடனான நமது உறவை மென்மேலும்

ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016 Read More »

Voter registration

வாக்காளர் பதிவு – 2016

2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளாகிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், நிரந்தர அல்லது

வாக்காளர் பதிவு – 2016 Read More »

பிராந்திய ஸகாத் கருந்தரங்குத் தொடர்- காலி மாவட்ட அமர்வு

முஸ்லிம் சமூகத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தும் மிகமுக்கிய இலக்கை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வரும் தேசிய ஷுரா சபையின் சமூக-பொருளாதார உபகுழு, கூட்டு ஸகாத் நடைமுறைப்படுத்தலை

பிராந்திய ஸகாத் கருந்தரங்குத் தொடர்- காலி மாவட்ட அமர்வு Read More »

zAKAT

கூட்டு ஸகாத் அனுபவங்களும், விஸ்தரிப்பும்

தேசிய ஷுரா சபையின் சமூக பொருளாார உப குழு இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள்.

கூட்டு ஸகாத் அனுபவங்களும், விஸ்தரிப்பும் Read More »

IMG 5510

புதிய அரசியலமைப்புக்கான பரிந்துறைகள் சமர்ப்பிப்பு

இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் துறைசார்நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட தேசிய ஷூரா சபை நாட்டின் புதியஅரசியலமைப்பு மாற்றம் தொடர்பான தமது பரிந்துறைகளை இன்று(31) மதியம் சமர்ப்பித்துள்ளது.

புதிய அரசியலமைப்புக்கான பரிந்துறைகள் சமர்ப்பிப்பு Read More »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வாழ் மக்களது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக அமையவிருப்பதுடன் பிராந்திய, சர்வதேசிய அரசியலிலும் இலங்கையுடனான பிறநாடுகளது உறவிலும் பாரிய தாக்கங்களை விளைவிக்கவிருக்கிறது. எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தேர்தல் நடைபெறவுள்ள தினத்தில் நேர காலத்தோடு வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பது அவசியமாகும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள் Read More »

Z6

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும்

‘ஷுரா’ என்பது ஆலோசனை வேண்டுவதனையும் ஆலோசனை வழங்குவதனையும் குறிக்கும் இஸ்லாமிய பரிபாஷைச் சொல்லாகும். ‘‘காரியங்களின் போது (நபியே) நீர் அவர்களிடம் ஆலோசனை கேட்பீராக” (42:38) என்று அல்லாஹ் தனது தூதருக்கு கட்டளை

இஸ்லாமிய சமூகமும் ஷூரா என்ற பொறிமுறையும் Read More »

Scroll to Top