Guideline

Uhhiya

உழ்ஹிய்யா தொடர்பான சூரா சபையின் வழிகாட்டல்கள்

“குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது.”_ (அல்-குர்ஆன் 22:36) இந்த அல்-குர்ஆன் வசனம் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவத்தையும் அது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்று என்பதையும் உணர்த்துகின்றது. _“நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான்”_ (ஸஹீஹ் முஸ்லிம்) இந்நபிமொழி இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான ‘அல்-இஹ்ஸான்’ (செய்வதைச் சிறப்பாக, உரிய முறையில் செய்தல்) என்ற கருத்தை விளக்குகின்றது. அதற்கு உதாரணமாக நபி (ஸல்) […]

உழ்ஹிய்யா தொடர்பான சூரா சபையின் வழிகாட்டல்கள் Read More »

examinations

Announcement of the NSC regarding the wearing of Hijab for students appearing for examinations

According to the statement issued by the Sri Lanka Examination Department, female students must keep their face and both ears completely exposed from the beginning to the end of the examination. This is a circular released in 2019. Accordingly, it would be advisable for us as Muslims to abide by this instruction, which was issued

Announcement of the NSC regarding the wearing of Hijab for students appearing for examinations Read More »

Loudspeakers

Regarding using Loudspeakers at night during Ramadan

There are numerous complaints on social media about loudspeakers used by many mosques during the night, especially during this blessed month, disturbing neighbors, especially non-Muslims,children, and the sick. Therefore, the sound should be restricted to the mosque’s audience in all programs except the call to prayer. This aligns with the need to consider the impact

Regarding using Loudspeakers at night during Ramadan Read More »

ramadan

ஷூரா சபை ரமழான் வழிகாட்டல்கள்

அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்களில் நாம் அடைய இருக்கின்றோம்.இந்த ரமழான் எல்லா வகையிலும் பயன்மிக்கதாக அமைய வல்லவன் அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக! வழக்கமாக அந்த சங்கையான மாதத்தில் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்தியை எதிர்பார்த்து பல்வேறுபட்ட நற்காரியங்களில் ஈடுபடுவார்கள். பொதுவாக உலகமும் எமது தேசமும், முஸ்லிம் உம்மத்தும் பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்கும் நிலையில் நாம் இவ்வருட ரமழானை சந்திக்கின்றோம். எமது நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளது. இதனால்

ஷூரா சபை ரமழான் வழிகாட்டல்கள் Read More »

NSC-FSC-quthbah

குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல்

பள்ளி நிர்வாக சபைகளும் பொதுமக்களும் இத்திட்டத்தை உள்வாங்கி இதனை தமது ஊரிற்கான முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்திட்டமாக கருதி அமுலாக்கல் செயல்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால் இத்திட்டம் வெற்றியளிக்கும் என்று அது கருதுகிறது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக உணவுத் தட்டுப்பட்டு எதிர்காலத்தில் மென்மேலும் உக்கிரமடையலாம் என நம்பப்படுகிறது. எனவே, அதன் விளைவாக உருவாகக்கூடிய உணவு நெருக்கடியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில் தேசிய ஷூறா சபை உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் ஒன்றை நாடளாவிய

குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல் Read More »

NSC-FSC-fly3

உணவுப் பாதுகாப்புத் திட்டைத்தை இன்றே ஆரம்பிப்போம்!

நாம் எதிர்கொண்டுள்ள உணவு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு அனைத்து மட்டங்களிலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு வழிகாட்ட விரும்பும் தேசிய ஷூரா சபை விஷேட உணவுப் பாதுகாப்புத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் சமூக மைய உணவுப் பாதுகாப்பு நிறுவனங்களை ஆரம்பித்து சமூக நிறுவனங்களுக்கடாக இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இதனை வெற்றிகரமாக செயற்படுத்த முடியும், , இன்ஷா அல்லாஹ். இந்த அனர்த்தத்திலிருந்து தமது ஊர்களைப் பாதுகாப்பதற்குரிய தீர்வாக இத்திட்டத்தை ஊர் நிறுவனங்கள் இனங்கண்டு திட்டத்தை தமது

உணவுப் பாதுகாப்புத் திட்டைத்தை இன்றே ஆரம்பிப்போம்! Read More »

NSC FSC fly2

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல்

தேசிய ஷூரா சபை முன்னெடுத்துள்ள உணவு உற்பத்தி (வீட்டுத் தோட்டச் செய்கை)செயற்திட்டத்தை தத்தமது ஊர்களில் செயற்படுத்த விரும்பும் மஸ்ஜித்கள்அல்லது சமூக நிறுவனங்கள் தமது விபரங்களை (ஊர் பெயர், மஸ்ஜித் பெயர், தொடர்பு இலக்கம்) தேசிய ஷூரா சபையின் 0766 270470 எனும் Whatsapp இலக்கத்துக்கு அனுப்பவும்.

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல் Read More »

flag protest

போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்

▪️காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக, மிகவும் அமைதியான முறையில் சாத்வீக ரீதியாக போராடி வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை தேசிய ஷூரா சபை வன்மையாகக் கண்டிக்கிறது. ▪️சாத்வீகப் போராட்டம் ஜனநாயக நாட்டின் உரிமை என்பதை அது வலியுறுத்தும் அதேவேளை இத்தாக்குதலையடுத்து இலங்கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற எதிர்விளைவுகளின் போது உயிர்கள் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட்டமை கண்டனத்துக்குரியது என்றும் அது தெரிவிக்கிறது . ▪️அரசியல்வாதிகள் முறையற்ற விதத்தில் சொத்துக்களை சேகரித்திருந்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதே சரியானது.

போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம் Read More »

COVID19

கொவிட் 19 ஊர்மட்ட செயலணிகளும் நிபுணத்துவ ஆலோசனைகளும்

ஊர்மட்ட கொவிட் 19 தடுப்பு செயலணிகளை அமைத்து அவற்றிற்கு தேவையான வழிகாட்டல்களை, நிபுணத்துவ ஆலோசனைகளை வழங்குவதனை தலைசிறந்த வைத்திய அதிகாரிகளின் நெறியாள்கையுடன் தேசிய ஷூரா சபை பல சமூக நிறுவனங்களுடன் இணைந்து நாடளாவிய ரீதியாக மேற்கொண்டு வருவதனை அறிவீர்கள். குறிப்பாக; தற்பொழுது வீடுகளில் தனிமைப்படுத்தல் பராமரிப்பு, மரணங்கள் நிகழும் பொழுதுள்ள நடைமுறைகள், வழிகாட்டல்கள் என்பவற்றை தேசிய ஷூரா சபையின் கொவிட் 19 தடுப்புச் செயலணி நிகழ்நிலை பயிற்றுவிப்புக்களூடாக வழங்கி வருகிறது. டெல்டா திரிபு வைரஸ் அதிதீவிரமாக பரவும்

கொவிட் 19 ஊர்மட்ட செயலணிகளும் நிபுணத்துவ ஆலோசனைகளும் Read More »

Scroll to Top