உழ்ஹிய்யா தொடர்பான சூரா சபையின் வழிகாட்டல்கள்
“குர்பானியின் ஒட்டகத்தை (கால்நடையை) அல்லாஹ்வின் அடையாள சின்னங்களில் ஒன்றாக நாம் உங்களுக்கு ஆக்கியிருக்கிறோம். அதில் உங்களுக்கு பெரும் நன்மை இருக்கிறது.”_ (அல்-குர்ஆன் 22:36) இந்த அல்-குர்ஆன் வசனம் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவத்தையும் அது இஸ்லாத்தின் அடையாளச் சின்னங்களில் ஒன்று என்பதையும் உணர்த்துகின்றது. _“நிச்சயமாக அல்லாஹ், செய்வனவற்றை திருந்தச் செய்யும்படி பணித்திருக்கின்றான்”_ (ஸஹீஹ் முஸ்லிம்) இந்நபிமொழி இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றான ‘அல்-இஹ்ஸான்’ (செய்வதைச் சிறப்பாக, உரிய முறையில் செய்தல்) என்ற கருத்தை விளக்குகின்றது. அதற்கு உதாரணமாக நபி (ஸல்) […]
உழ்ஹிய்யா தொடர்பான சூரா சபையின் வழிகாட்டல்கள் Read More »