NSC Representatives visited Galle
Representatives from NSC visited Galle after the unfortunate incidents took place in Ginthota (18.11.2017) and suburbs they also participated at […]
NSC Representatives visited Galle Read More »
Representatives from NSC visited Galle after the unfortunate incidents took place in Ginthota (18.11.2017) and suburbs they also participated at […]
NSC Representatives visited Galle Read More »
பின்வரும் பிரதேசங்களுக்குரிய எல்லை மீள் நிர்ணயம் வகுத்தல் தொடர்பான இறுதி அறிக்கை தயாரிப்பதற்கான சந்திப்பு இம்மாதம் 29 ம் திகதி ஞாயற்றுக்கிழமை இடம்பெறும். Galle, Colombo-Central, Kolannawa,
எல்லை மீள் நிர்ணயம் வகுத்தல் தொடர்பான இறுதி அறிக்கை தயாரிப்பதற்கான சந்திப்பு Read More »
தேசிய ஷூறா சபையின் ஊடகத் துறைக்கான உப குழு ஏற்பாடு செய்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் மற்றும் திட்டமிடல் அமர்வு கடந்த
முஸ்லிம் ஊடகவியலாளர்கள்ம, சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் Read More »
முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாத நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை தேசிய ஷூரா சபை மேற்கொண்டுவருகிறது. அந்தவகையில் ஒரு முக்கிய நிகழ்வாக ‘புரவசி பலய’ மற்றும் மறைந்த
‘புரவெசி பலய’, ‘சமூக நீதிக்கான தேசிய அமைப்பு என்பவற்றுடனான சந்திப்பு Read More »
People’s Forum on “Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity!” jointly organized by National Fraternity Collective (NFC) & National
People’s Forum on “Say ‘NO’ to Communalism! ‘YES’ to National Unity! Read More »
‘தற்போதைய சூழ்நிலை கருதி முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும்’ என்பது பற்றிய வானொலி கலந்துரையாடல் நிகழ்ச்சி (26) கலந்து கொண்டோர் : அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா
முஸ்லிம்கள் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றிய வானொலி நிகழ்ச்சி Read More »
தேசிய ஷூரா சபை கடந்த அக்டோபர் மாதம் 26ம் திகதி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைய, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரகளுடனான மாதாந்த ஆலோசனை மன்றத்தின் (Consultative Forum) முதல் சந்திப்பு
பாராளுமன்ற உறுப்பினர்களுடனான மாதாந்த ஆலோசனை மன்றம் – 01 சந்திப்பு Read More »
கிண்ணியா மஜ்லிஸ் அஷ்ஷூரா அமைப்பின் அனுசரணையுடன் கிண்ணியா மத்திய கல்லூி மண்டபத்தில் நேற்று முன்தினம்(30) நடைபெற்ற தேசிய ஷூரா சபைக்கும் திருகோணமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
திருமலை மாவட்ட சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திப்பு Read More »
தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்டு கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு தனது
சோனக இஸ்லாமிய கலாசார நிலையம் (MICH) உடனான சந்திப்பு Read More »
ஜம்இய்யது அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதியா மற்றும் தேசிய ஷூரா சபையின் சகவாழ்க்கான உபகுழுவுக்கும் இடையிலான சந்திபொன்று 25.10.2016 அன்று தாருத் தௌஹீத் அஸ்ஸலபிய்யா கலாசாலையின் பிரதான கேட்போர் கூடத்தில்
சகவாழ்வு உபகுழுவின் குருநாகல் மாவட்ட விஜயம் Read More »
இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் செயற்படும் சிவில் சமூக நிறுவனங்களினதும் மற்றும் துறைசார் நிபுணர்களினதும் கூட்டு முயற்சியினால் உருவாக்கப்பட்ட, தேசிய ஷூரா சபைக்கும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று புதன்கிழமை(26) இரவு கொழும்பில் இடம்பெற்றது.
முஸ்லிம் அரசியல் தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியை தேசிய ஷூரா சபை முன்னெடுக்க வேண்டும் Read More »
தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் கடந்த கால, நிகழ் கால மற்றும் எதிர்கால செயற்பாடுகள் பற்றிய விடயங்களை கலந்துரையாடல், அங்கத்துவ அமைப்புக்களை இணைத்துகொண்ட கூட்டான செயற்திட்டங்களை மேற்கொள்ளல் போன்ற இலக்குகளை அடிப்படையாகக்கொண்டு
இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்துடனான சந்திப்பு Read More »
கடந்த (8,9.10.2016) சனி, ஞாயிறு தினங்களில் தேசிய சூரா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். தேசிய சூரா சபையின் தலைவரும் முன்னை நாள் கல்வி அமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்அ வர்களது புதல்வருமான தாரிக் மஹ்மூத்
கிழக்கு மாகாணத்துக்கான தேசிய சூரா சபையின் விஜயம் Read More »
கடந்த ஒக்டோபர் 8, 9 திகதிகளில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை தேசிய ஷூரா சபையின் நிறைவேற்றுக்குழு மேற்கொண்டது. பிராந்திய உறவினைப் பலப்படுத்தல், தேசிய ஷூரா சபையின் நோக்கங்கள், இலக்குகள் எதிர்காலத் திட்டங்களை பகிர்ந்துகொள்ளல், கிழக்கு மாகாண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அடையாளம் காணல்,
தேசிய ஷூரா சபையின் கிழக்கு மாகாண விஜயம் Read More »