தேசிய சூரா சபையின் இன்றைய பகிரங்க சொற்பொழிவு ஒத்திவைக்கபட்டுள்ளது
தேசிய சூரா சபையினால் இன்று செவ்வாய் கிழமை (31-03-2015) மாலை 6.30 மணிக்கு, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சகவாழ்வு” எனும் தலைப்பிலான பகிரங்க சொற்பொழிவு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பகிரங்க சொற்பொழிவை […]
தேசிய சூரா சபையின் இன்றைய பகிரங்க சொற்பொழிவு ஒத்திவைக்கபட்டுள்ளது Read More »





