News & Events

bgm 11

தேசிய ஷூரா சபையின் பொதுக்கூட்டம்

தேசிய சூரா சபையின் பொதுக்கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.11.2022) கொழும்பில் நடைபெற்றது. அதன் போது அடுத்த இரண்டு வருடங்களுக்கான நிறைவேற்றுக் குழு தெரிவு செய்யப்பட்டது. தலைவர் சட்டத்தரணி ரீ.கே.அஸூர் […]

தேசிய ஷூரா சபையின் பொதுக்கூட்டம் Read More »

New Project 4 1

தேசிய ஷூரா சபையின் பொதுச்சபைக் கூட்டம்

தேசிய ஷூரா சபையின் நான்காவது பொதுக் கூட்டம் எதிர்வரும் 27.11.2022 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் இடம்பெறவுள்ளது. தற்போது சட்டத்தரணி ரீ.கே.அஷூர் அவர்களை தலைவராகவும் சட்டத்தரணி ரஷீத்

தேசிய ஷூரா சபையின் பொதுச்சபைக் கூட்டம் Read More »

NSC-FSC-quthbah

குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல்

பள்ளி நிர்வாக சபைகளும் பொதுமக்களும் இத்திட்டத்தை உள்வாங்கி இதனை தமது ஊரிற்கான முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்திட்டமாக கருதி அமுலாக்கல் செயல்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் உதவியினால்

குத்பா வழிகாட்டல் : உணவு நெருக்கடியை எதிர்கொள்வது தொடர்பான தேசிய ஷூறா சபையின் குத்பா வழிகாட்டல் Read More »

NSC-FSC-fly3

உணவுப் பாதுகாப்புத் திட்டைத்தை இன்றே ஆரம்பிப்போம்!

நாம் எதிர்கொண்டுள்ள உணவு நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு அனைத்து மட்டங்களிலும் உணவுப் பயிர்களை வளர்ப்பதை ஆரம்பிக்க வேண்டும். இதற்கு வழிகாட்ட விரும்பும் தேசிய ஷூரா சபை விஷேட உணவுப்

உணவுப் பாதுகாப்புத் திட்டைத்தை இன்றே ஆரம்பிப்போம்! Read More »

NSC FSC fly2

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல்

தேசிய ஷூரா சபை முன்னெடுத்துள்ள உணவு உற்பத்தி (வீட்டுத் தோட்டச் செய்கை)செயற்திட்டத்தை தத்தமது ஊர்களில் செயற்படுத்த விரும்பும் மஸ்ஜித்கள்அல்லது சமூக நிறுவனங்கள் தமது விபரங்களை (ஊர் பெயர்,

மஸ்ஜித்கள்/ ஊர் சமூக நிறுவனங்களுக்கான அறிவித்தல் Read More »

NSC FSC fly1

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP)

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகள், விலையேற்றம் மற்றும் பொருட்களுக்கான தட்டுப்பாடு போன்ற பல காரணங்களால் தற்போது நமது நாட்டு மக்கள் பயங்கரமான உணவு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார்கள். எதிர்வரும்

தேசிய ஷூரா சபையின் உணவுப் பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டம் (NSC Food Security Program NSC-FSP) Read More »

photo 1 750x430 1

சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்கு

இலங்­கையில் தஃவா மற்றும் சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்­கொன்றை தேசிய ஷூரா சபை கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பில் நடாத்­தி­யது. தேசிய ஷூரா

சமூக சீர்­தி­ருத்தப் பணி­களில் ஈடு­படும் அமைப்­புக்­களைச் சேர்ந்த பிர­தி­நி­தி­க­ளுக்­கான கருத்­த­ரங்கு Read More »

AGM1

ஆலோசனைக் கூட்டமும் வருடாந்த பொதுக்கூட்டமும்

தேசிய ஷூரா சபையின் ஆலோசனைக் கூட்டமும் வருடாந்த பொதுக்கூட்டமும் 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமைகொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஸஸகாவா கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. தேசிய ஷுரா சபையின் தலைவர்

ஆலோசனைக் கூட்டமும் வருடாந்த பொதுக்கூட்டமும் Read More »

Consultation

ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி கலந்தாலோசனை நிகழ்வு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்திய கலந்துரையாடல் நிகழ்வொன்றை தேசிய ஷூரா சபை இன்று(5.10.2019) கொழும்பில் நடாத்தியது. முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் துறைசார் அறிவையும் அனுபவங்களையும் கொண்ட

ஜனாதிபதித் தேர்தலை மையப்படுத்தி கலந்தாலோசனை நிகழ்வு Read More »

mo2

உறுப்பு அமைப்புக்களுடனான தேசிய சூரா சபையின் சந்திப்பு

Member Organisations (உறுப்பு அமைப்புக்கள்) உடனான சூரா சபையின் விஷேட அமர்வு நேற்று(29.8.2019)கொழும்பில் நடைபெற்றது. ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள சூழலை

உறுப்பு அமைப்புக்களுடனான தேசிய சூரா சபையின் சந்திப்பு Read More »

Scroll to Top