Media Statements

Joint Statement

நெருக்கடி நிலைமைகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை

நாட்டில் கடந்த சில தினங்களாக உருவாகியுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று (2018.03.07) அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் அனைத்து […]

நெருக்கடி நிலைமைகள் குறித்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டறிக்கை Read More »

Independence day

சகோதரத்துவ வாஞ்சையோடு ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம்!

தேசிய சூறா சபையின் சுதந்திர தினச் செய்தி நமது தாய்நாட்டின் 70ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படும் இத்தருணத்தில் இலங்கையர்கள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தேசிய சூறா

சகோதரத்துவ வாஞ்சையோடு ஒன்றுபட்டு நாட்டைக் கட்டியெழுப்புவோம்! Read More »

nsc

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்மொழிவுகளை ஷுரா சபை ஒன்று திரட்டுகிறது

மாகாண சபை எல்லை நிர்ணயப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் சிவில் சமூகம், அரசில் கட்சிகள் மற்றும் தனி நபர்களிடமிருந்தான முன்மொழிவுகளும் கோரப்பட்டுள்ளதுடன் குறித்த முன்மொழிவுகளைச் சமர்ப்பிப்பதற்கான

மாகாண சபை எல்லை நிர்ணயம் தொடர்பாக முன்மொழிவுகளை ஷுரா சபை ஒன்று திரட்டுகிறது Read More »

north muslim in sri lanka

மீள் குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களிடம் ஷூரா சபை அவசர வேண்டுகோள்

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வடமாகாணத்தில் இருந்து நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருப்பவர்களை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி (TFR) மேற்கொள்ளும்

மீள் குடியேற காத்திருக்கும் முஸ்லிம்களிடம் ஷூரா சபை அவசர வேண்டுகோள் Read More »

ஏ.எச். எச். எம். அஸ்வர்

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எச்.எம். அஸ்வர் மறைவு குறித்த அனுதாபச்செய்தி

முன்னாள்  முஸ்லிம் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச். எச். எம். அஸ்வர் அவர்களின் மறைவு குறித்து தேசிய ஷூரா கவுன்ஸில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.   பாராளுமன்ற

முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.எச்.எச்.எம். அஸ்வர் மறைவு குறித்த அனுதாபச்செய்தி Read More »

openletter tamil web deg by zamil

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல்

கடந்த 2016 நவம்பர் 17 ம் திகதி தாங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது சில முஸ்லிம் அமைப்புக்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் தொடர்பாக மேற்கொண்ட தவறான கூற்றுக்கள் முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அவர்களுக்கு ஓர் திறந்த மடல் Read More »

Wijedasa Rajapakshe

An Open Letter to the Minister of Justice Hon. Wijedasa Rajapakshe

The Muslim community takes serious exception to the censorious remarks made by you in Parliament on 17th Nov 2016. You juxtaposed selected irrelevant issues to implicate and malign several respected Muslim organisations and the Muslim community. Your fearmongering remarks are increasing the degree of tension among all communities thereby jeopardising nascent peace emerging in the country.

An Open Letter to the Minister of Justice Hon. Wijedasa Rajapakshe Read More »

39 12

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள்

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு வெள்ளிக்கிழமை (18.11.2016) குத்பாப் பிரசங்கத்தை கதீப்மார்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்துக் கொள்வது நல்லது என தேசிய ஷூரா சபை கருதுகிறது:

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள் Read More »

gsp

NSC’s Statements on Government’s Plan to Change Muslim Personal Law

The National Shoora Council views with alarm news reports that the Government is planning to amend the Muslim Personal Law in Sri Lanka in order to qualify for GSP Plus status.
The GSP+ status for Sri Lanka was withdrawn by the European Union during the tenure of the previous Government on account of the deteriorating human rights situation in Sri Lanka.

NSC’s Statements on Government’s Plan to Change Muslim Personal Law Read More »

Muslim-Marriage-Act

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை

ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்கு தகைமை பெறும் பொருட்டு இலங்கையில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக வெளியாகியுள்ள செய்தி, இலங்கை முஸ்லிம் சமூகத்தில் பெரும்பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஆட்சியின் போது

முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பான தேசிய ஷூரா சபையின் அறிக்கை Read More »

இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல்

\”காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர\” (சூரா அல் அஸ்ர்)

இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல் Read More »

Voter registration

வாக்காளர் பதிவு – 2016

2016 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் நாடளாவியரீதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 18 வயதுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகளாகிய ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், முதியோர்கள், நிரந்தர அல்லது

வாக்காளர் பதிவு – 2016 Read More »

Scroll to Top