Guideline

nsc

தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு திட்டம்

முஸ்லிம்களுக்கு எதிரான அண்மைக்கால தாக்குதல்களுக்குக் காரணங்கள் பல இருக்கலாம். அவற்றிற் பிரதானமானது முஸ்லிம்களைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியுமான முஸ்லிம் அல்லாதவர்களது மனங்களில் ஏற்பட்டுள்ள தப்பான அபிப்பிராயங்களாகும். இதற்காக […]

தப்பபிப்பிராயங்களை நீக்குவதற்கான ஒரு திட்டம் Read More »

dr2

தடுப்பூசி மூலமான நோய்த்தடுப்பு முறை பற்றிய தேசிய சூரா சபையின் வழிகாட்டுதல்

தடுப்பூசி (Vaccination) மூலமான நோய்த்தடுப்பு முறை சம்பந்தமாக மருத்துத் துறையின் நிலைப்பாடு, மற்றும் இஸ்லாத்தின் அங்கீகாரம் என்பன பற்றி சமூகத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பாக தேசிய

தடுப்பூசி மூலமான நோய்த்தடுப்பு முறை பற்றிய தேசிய சூரா சபையின் வழிகாட்டுதல் Read More »

al mashoora issue 08 dsg by zamil 1

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success

The National Shoorah Council (NSC) as a collective voice of the Muslim community consisting of 18 Muslim organizations of national reach released a press statement condemning the European Union for seeking review of the Muslim Marriage and Divorce Act (MMDA) as a pre-condition to grant the GSP Plus status to Sri Lanka. First and foremost the NSC vehemently condemns the EU precondition which unnecessarily draws the Muslim community of Sri Lanka

AL MASHOORAH – 08 : Purification of the Soul, the Stepping Stone to Success Read More »

39 12

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள்

நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையைக் கவனத்திற் கொண்டு வெள்ளிக்கிழமை (18.11.2016) குத்பாப் பிரசங்கத்தை கதீப்மார்கள் பின்வரும் அம்சங்களை உள்ளடக்கிய வகையில் அமைத்துக் கொள்வது நல்லது என தேசிய ஷூரா சபை கருதுகிறது:

நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு நிகழ்த்த வேண்டிய குத்பாக்களுக்கான வழிகாட்டல்கள் Read More »

இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல்

\”காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர\” (சூரா அல் அஸ்ர்)

இனவாத மற்றும் தீவிரவாத கெடுபிடிகளுக்கு எதிராக போராடுதல் Read More »

உழ்ஹிய்யா

தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016

இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான  மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை  தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர். அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும்.

தேசிய ஷூறா சபையின் உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2016 Read More »

இன நல்லிணக்க குத்பா பிரசங்கங்கள்

பன்மைத்துவத்தை ஏற்றல்: பல இனங்கள் வாழுகின்ற சூழலில் முரண்பாடுகள் ஏற்படுவது சகஜம். எனினும் பொறுமை, விட்டுக் கொடுத்தல், சமாதான சகவாழ்வு என்பவற்றை இஸ்லாம் தனது அடிப்படை கோட்பாடுகளாகக்

இன நல்லிணக்க குத்பா பிரசங்கங்கள் Read More »

ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016

ரமழான் மாதத்தை முஸ்லிம்கள் எவ்வாறு கழிப்பது என்பது சம்பந்தமான சில ஆலோசனைகளை தேசிய ஷூறா சபை வழங்க விரும்புகிறது. ஆன்மீகப் பகுதி அல்லாஹ்வுடனான நமது உறவை மென்மேலும்

ரமழான் கால வழிகாட்டல்கள் – 2016 Read More »

உழ்ஹிய்யா

தேசிய ஷூறா சபையின் ​உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2015

இஸ்லாத்தில் உழ்ஹிய்யாவின் முக்கியத்துவம், நன்மைகள் மற்றும் அது தொடர்பான  மார்க்க சட்ட திட்டங்கள் என்பவற்றை  தற்போது உலமாக்கள் வழங்கி வருகின்றனர். அவை தொடர்பான மேலதிக விபரங்களை அவர்களை அணுகி அறிந்து கொள்ள முடியும். என்றாலும்

தேசிய ஷூறா சபையின் ​உழ்ஹிய்யா வழிகாட்டல் – 2015 Read More »

Shawwal Moon

ஷவ்வால் மாத தலைபிறையும் சமூகக் கட்டுக்கோப்பும்

எதிர்வரும் நோன்புப் பெருநாள் தினத்தை நிர்ணயம் செய்யும் விடயமாக மிகுந்த கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என தேசிய சூறா சபை சமூகத்தின் சகல தரப்பினையும் பணிவாக

ஷவ்வால் மாத தலைபிறையும் சமூகக் கட்டுக்கோப்பும் Read More »

ramadan1

தேசிய ஷூறா சபையின் ரமழான் கால வழிகாட்டல்கள்:

பொதுவாக ஏனைய காலங்களை விட ரமழான் காலம் முஸ்லிம்களது வாழ்வில் விசேடமானது. எமது ஆன்மீக, லெளகீக வாழ்வில் பலவகையான திருப்பங்கள் ஏற்பட வேண்டும் எனும் நோக்கில் பாக்கியங்களைக்

தேசிய ஷூறா சபையின் ரமழான் கால வழிகாட்டல்கள்: Read More »

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் இலங்கை வாழ் மக்களது வரலாற்றில் மிக முக்கியமான ஒரு மைல்கல்லாக அமையவிருப்பதுடன் பிராந்திய, சர்வதேசிய அரசியலிலும் இலங்கையுடனான பிறநாடுகளது உறவிலும் பாரிய தாக்கங்களை விளைவிக்கவிருக்கிறது. எனவே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் தேர்தல் நடைபெறவுள்ள தினத்தில் நேர காலத்தோடு வாக்களிக்கும் நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பது அவசியமாகும்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தேசிய ஷூறா சபையின் வழிகாட்டல்கள் Read More »

Scroll to Top