News & Events

2ND AGM 2

தேசிய ஷூரா சபையின் ஆலோசனை மன்ற அமர்வும் இரண்டாவது வருடாந்தப் பொதுக்கூட்டம்

தேசிய ஷூரா சபையின் ஆலோசனை மன்ற அமர்வும் இரண்டாவது வருடாந்தப் பொதுக்கூட்டமும் நேற்று (20) கொழும்பில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புகளின் […]

தேசிய ஷூரா சபையின் ஆலோசனை மன்ற அமர்வும் இரண்டாவது வருடாந்தப் பொதுக்கூட்டம் Read More »

hyt

பிராந்திய, கிராம மட்ட கூட்டு ஸக்காத் அமைப்புக்களுடான ஷூராாவின் சமூக பொருளாதார உபகுழு சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் சமூக பொருளாதார உபகுழு நடாத்திய ஆய்வுகளின் படி இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு கூட்டு ஸக்காத் நிதிகளின் முறையான விநியோகம் பிரதான

பிராந்திய, கிராம மட்ட கூட்டு ஸக்காத் அமைப்புக்களுடான ஷூராாவின் சமூக பொருளாதார உபகுழு சந்திப்பு Read More »

mos3

தேசிய ஷூரா சபை அங்கத்துவ அமைப்புகளை சந்திப்பு

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புகளுக்கிடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க் கிழமை(01) இரவு கொழும்பில் அமைந்துள்ள ஸலாமா தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது. தேசிய ஷூரா சபையின் கௌரவத்

தேசிய ஷூரா சபை அங்கத்துவ அமைப்புகளை சந்திப்பு Read More »

se4

தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் சமூக பொருளாதார அபிவிருத்தி செயலமர்வு

தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் பிராந்திய மற்றும் மாவட்ட மட்டங்களில் சமூக பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்தல் தொடர்பான செயலமர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை(28) கொழும்பில் அமைந்துள்ள ஜம்இய்யத்துஷ்

தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் சமூக பொருளாதார அபிவிருத்தி செயலமர்வு Read More »

ns11

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷூரா சபை ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்திருந்த பிரதான மரநடுகை நிகழ்வு, இன்று(04) மாலை4.30 மணியளவில் கொழும்புமருதானை ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்றது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஷூரா சபை ஏற்பாடு செய்த மரநடுகை நிகழ்வு Read More »

fdhu

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் கர நடுகை நிகழ்வுகள்:

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய ஷூரா சபை நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மஸ்ஜித்களில் மரம் நடுகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது. அந்தவகையில், உங்களது

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மஸ்ஜித்களில் கர நடுகை நிகழ்வுகள்: Read More »

parliament

உத்தேச புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நீதித்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உத்தேச புதிய அரசியலமைப்புத் தொடர்பான நீதித்துறை வல்லுநர்களுடனான கலந்துரையாடல் ஒன்றை தேசிய ஷூரா சபை நடாத்தவுள்ளது. . இச்சந்திப்பின் நோக்கங்கள்: 1).

உத்தேச புதிய அரசியலமைப்புத் தொடர்பாக நீதித்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் Read More »

ER 2

“எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” – பகிரங்க சொற்பொழிவு

தேசிய சூரா சபை ஏற்பாடு செய்த “எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” எனும் தலைப்பிலான விஷேட பகிரங்க சொற்பொழிவு நேற்று (24) மாலை கொழும்பு ஜம்இய்யத்துஷ்

“எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” – பகிரங்க சொற்பொழிவு Read More »

AGM1 1

தேசிய ஷூரா சபையின் பொதுக் கூட்டமும் ஆலோசனை மன்ற அமர்வும்

தேசிய ஷூரா சபையின் நான்காவது பொதுச்சபைக்கூட்டமும் ஆலோசனை மன்ற அமர்வும் கடந்த 15ம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள எம். ஐ. ஸீ. எச். கேட்போர் கூடத்தில்

தேசிய ஷூரா சபையின் பொதுக் கூட்டமும் ஆலோசனை மன்ற அமர்வும் Read More »

nsc

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளுடனான சந்திப்பு:

தேசிய ஷூரா சபையில் அங்கத்துவம் வகிக்கும் அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்று அதன் பிரதித் தலைவர் சகோதர் டீ.கே. அசூர் தலைமையில் கொழும்பில் நடைபெற்றது.  

தேசிய ஷூரா சபையின் அங்கத்துவ அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகளுடனான சந்திப்பு: Read More »

ER 11

தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் “எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” – பகிரங்க சொற்பொழிவு

“எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” எனும் தலைப்பில் விஷேட பகிரங்க சொற்பொழிவு ஒன்றை தேசிய சூரா சபை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்வின் விஷேட பேச்சாளராக மேலதிக

தேசிய ஷூரா சபையின் ஏற்பாட்டில் “எல்லை மீள்நிர்ணயமும் இலங்கை தேர்தல் முறைமையும்” – பகிரங்க சொற்பொழிவு Read More »

mp9

தேசிய ஷூரா சபையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு:

எதிர்வரும் 22, 23 ஆம் திகதிகளில் ஜெனீவா தீர்மானங்கள் தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம் பெறவுள்ள விவாதத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு பற்றிய நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் 20

தேசிய ஷூரா சபையின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு: Read More »

மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் எனும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை

“மாற்றம் மற்றும்  அனர்த்த முகாமைத்துவம்” (Change & Disaster Management)  எனும் தலைப்பில்  தேசிய ஷூரா சபை ஏற்பாட்டில் பயிற்சிப்பட்டறையொன்று இன்று (17) கொழும்பில் AMYS கேட்போர்  கூடத்தில் நடைபெற்றது.

மாற்றம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் எனும் தலைப்பில் பயிற்சிப்பட்டறை Read More »

Postponed 800

தேசிய சூரா சபையின் இன்றைய பகிரங்க சொற்பொழிவு ஒத்திவைக்கபட்டுள்ளது

தேசிய சூரா சபையினால் இன்று செவ்வாய் கிழமை (31-03-2015) மாலை 6.30 மணிக்கு, தபால் தலைமையகக் கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அரசியலமைப்பு திருத்தத்தினூடாக சகவாழ்வு” எனும் தலைப்பிலான பகிரங்க சொற்பொழிவு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பகிரங்க சொற்பொழிவை

தேசிய சூரா சபையின் இன்றைய பகிரங்க சொற்பொழிவு ஒத்திவைக்கபட்டுள்ளது Read More »

Scroll to Top