Media Statements

Presidential election

வாக்காளர் பதிவு – 2015

2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகள் தேர்தல் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜுன் மாதம் முதலாம் திகதி வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஜூலை மாதம் 15 ஆம் […]

வாக்காளர் பதிவு – 2015 Read More »

எஸ்.எச்.எம்.ஜெமீல்

அறிஞர் ஜெமீலின் மறைவு சமூகத்துகுப் பேரிழப்பு!

நாடறிந்த கல்விமான்  எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களது மறைவு குறித்து தேசிய  ஷூரா சபை ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கிறது. பட்டதாரி ஆசிரியராக, கல்வி அதிகாரியாக, பல்கலை கழக பதிவாளராக, முஸ்லிம் சமய பண்பாட்டுத் திணைக்களப் பணிப்பாளராக, முஸ்லிம் சமய பண்பாட்டு அமைச்சின்

அறிஞர் ஜெமீலின் மறைவு சமூகத்துகுப் பேரிழப்பு! Read More »

Voter registration

தேர்தல் சீர்தருத்தம் தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனை பெறல்

“உத்தேச தேர்தல் சீர்தருத்தமும் சிறுபான்மையினரின் அதன் மீதான தாக்கங்களும்” தேசிய சூரா சபையானது தேசிய இஸ்லாமிய அமைப்புகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ஓர் தேசிய ஆலோசனை மன்றமாகும். இலங்கை முஸ்லிம் சமூகம்

தேர்தல் சீர்தருத்தம் தொடர்பாக பொதுமக்களின் ஆலோசனை பெறல் Read More »

NSC GA306

சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும்

தேசிய ஷுரா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் தீர்மானம் தேசிய ஷுரா சபையின் மூன்றாது பொதுச் சபைக் கூட்டம் அதன் தலைவர் தாரிக் பதியூதின் மஹ்மூத் தலைமையில் இன்று (22.02.2015) ஞாயிற்றுக்கிழமை கொழும்பு 06 இல்

சகல மக்களினதும் பிரதிநிதித்துவத்தை அரசியல் அமைப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் Read More »

Nsc MPs 6

முஸ்லிம் அமைச்சர்கள் எம்.பிக்களுடன் தேசிய ஷூறா சபை சந்திப்பு

முஸ்லிம் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்களுடனான முதற்கட்ட சந்திப்பொன்றை தேசிய ஷூறா சபை 06.02.2015 அன்று கொழும்பில் நடத்தியது. இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹகீம், ரிஷாட் பதியுத்தீன், ஹசன் அலி, முன்னாள் அமைச்சர் பௌஸி ஆகியோரும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹுனைஸ்

முஸ்லிம் அமைச்சர்கள் எம்.பிக்களுடன் தேசிய ஷூறா சபை சந்திப்பு Read More »

Independence day

தேசிய ஷூரா சபை விடுக்கும் சுதந்திர தின செய்தி

இலங்கை ஒரு சுதந்திர தேசமாக இன்று ஒரு புது அனுபவத்தின் நுழைவாயிலில் உள்ளது. சுதந்திரம், விடுதலை என்பன வெவ்வேறு வடிவங்களில் எம் நாட்டை வந்தடைந்துள்ளன. இத்தகைய பல்வேறு

தேசிய ஷூரா சபை விடுக்கும் சுதந்திர தின செய்தி Read More »

virakesari logo

முஸ்லிம் பேர­வையின் மகஜர் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் – வீரகேசரி ஆசிரியர் தலையங்கம்

இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக அண்­மைக்­கா­ல­மாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் விஷமப் பிர­சா­ரங்­களை முடி­வுக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கோரி ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் செய­லாளர் லலித் வீர­துங்­க­விடம்

முஸ்லிம் பேர­வையின் மகஜர் தொடர்பில் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் – வீரகேசரி ஆசிரியர் தலையங்கம் Read More »

Scroll to Top