கல்வி விவகாரங்களை ஆராய குழு நியமனம்

NSC EDU

தேசிய ஷூரா சபை ஏற்பாடு செய்த ‘இலங்கை முஸ்லிம்களின் கல்வித் துறை சார் பிரச்சினைகள்’ தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற்றது.

கல்விமான்கள், துறைசார் நிபுணர்கள், உலமாக்கள் போன்றோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மிக நீண்ட நேரமாக இடம்பெற்ற கலந்துரையாடலின் இறுதியில், இதுதொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டுவதற்கும் ஆய்வுகளைச் செய்வதற்கும் முதல்கட்டமாக ஒரு குழு நியமிக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Scroll to Top