மஸ்ஜித்களில் மரம் நடுகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யவும்

vr

இலங்கையின் 68ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அன்றைய தினம் நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள மஸ்ஜித்களில் மரம் நடுகை நிகழ்வுகளை ஏற்பாடு செய்யுமாறு தேசிய ஷூரா சபை அனைத்து மஸ்ஜித் நிருவாகிகளையும் பணிவன்புடன் வேண்டிக்கொள்கிறது.

ජාතික ෂූරා සභාව 68 වැනි නිදහස් දින සැමරුම
—————————-
දිවයිනේ පිහිටි සියලු මුස්ලිම් දේවස්ථාන (මස්ජිද්/ පල්ලි) වල 2016 පෙබරවාරි මස 04 වන දින ජාතික දිනය නිමිතිකොට ගෙන රුක් රෝපණ වැඩසටහන් සංවිධානය කරනමෙන් සියලු මස්ජිද් කාරක සභාවන්ගෙන් කාරුණිකව ඉල්ලා සිටිමු.

Scroll to Top