முஸ்லிம் ஊடகவியலாளர்கள்ம, சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல்

தேசிய ஷூறா சபையின் ஊடகத் துறைக்கான உப குழு ஏற்பாடு செய்த முஸ்லிம் ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுடனான கலந்துரையாடல் மற்றும் திட்டமிடல் அமர்வு கடந்த 30.07.2017 சனிக்கிழமை கொழும்பிலுள்ள ஜம்இய்யதுஷ் ஷபாப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

 

Scroll to Top