போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம்
▪️காலிமுகத்திடலில் ஒரு மாத காலமாக, மிகவும் அமைதியான முறையில் சாத்வீக ரீதியாக போராடி வந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட திட்டமிடப்பட்ட தாக்குதலை தேசிய ஷூரா சபை வன்மையாகக் கண்டிக்கிறது. […]
போராடும் மக்கள் மீதான தாக்குதலை கண்டிக்கிறோம் Read More »